<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="/rss20.xsl" media="screen"?>
<rss xmlns:itunes="http://www.itunes.com/dtds/podcast-1.0.dtd" version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
<channel>
<atom:link href="http://valai.blogspirit.com/index.rss" rel="self" type="application/rss+xml" />
<title>சிந்தாநதி</title>
<description>۞ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்...!</description>
<link>http://valai.blogspirit.com/</link>
<lastBuildDate>Tue, 23 Apr 2013 14:36:37 +0530</lastBuildDate>
<generator></generator>
<copyright>All Rights Reserved</copyright>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2009/07/31/❒-சிந்தாநதி-எழுத்தும்-வாசிப்பும்.html</guid>
<title>❒ சிந்தாநதி - எழுத்தும் வாசிப்பும்...</title>
<link>http://valai.blogspirit.com/archive/2009/07/31/❒-சிந்தாநதி-எழுத்தும்-வாசிப்பும்.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>இணையம்</category>
<category>வலைப்பதிவு</category>
<category>வாழ்வியல்</category>
<pubDate>Sat, 01 Aug 2009 12:05:38 +0530</pubDate>
<description>
&lt;p&gt;&lt;span style=&quot;text-decoration: underline;&quot;&gt;சிறு குறிப்பு&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style=&quot;text-decoration: underline;&quot;&gt;இணைய பதிவுகளுக்கு முன்பான தனது எழுத்துலகம் குறித்து&amp;nbsp;சிந்தாநதி&amp;nbsp;எழுதிய பதிவு.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style=&quot;text-decoration: underline;&quot;&gt;இது சிந்தாநதியின் பதிக்கப்படாத இறுதி பதிவுகளில் ஓன்று என நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style=&quot;text-decoration: underline;&quot;&gt;வேறு பதிவுகளில் பதித்திருந்தால் மன்னிக்கவும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;br /&gt; ❒ &amp;nbsp;எழுத்தும் வாசிப்பும்...&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நான் ஒரு படைப்பாளி என்று சொல்லிக் கொள்வதற்கு நான் எதையும் இன்னும் எழுத வில்லை. சில சிற்றிதழ்கள் நடத்தியது, சில இதழ்களில் எழுதியது, இப்போது இணையத்தில் மொக்கை போடுவது தவிர பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.ஆனால் நான் ஒரு வாசகன் என்று சொல்ல ஓரளவு பரந்த வாசிப்பு அனுபவம் எனக்கு உண்டு என்றே நம்புகிறேன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆனாலும் அதை ஆழமாகச் செய்தேனா? இல்லை அகல உழுதவை தானா என்பதில் எனக்கும் ஐயமுண்டு. ஆனால் பொழுதுபோக்கு இலக்கியமானாலும் தீவிர இலக்கியமானாலும் ஒரே மாதிரியான ஆர்வத்துடன் வாசிக்க முடிந்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பதை விட எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது முக்கியம். பள்ளியில் ஆனா ஆவன்னா படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழ் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்தவர்கள் என் அம்மாவும் மாமாவும். தமிழ் எழுத்துக்கள் இன்னதென்று அறிவதற்கு முன்கே ராணியில் குறிப்பிட்ட பக்கத்தின் தலைப்பை வாசிப்பதற்கு அறிந்திருந்தேன். அவை அன்புள்ள அல்லி, குரங்கு குசலா... இது எழுத்தை புரிந்து படித்தது அல்ல. அடையாளம் கண்டு புரிந்து கொள்ளல் தான். ராணி, ராணிமுத்து, கோகுலம் என இதழகளின் தலைப்புகள்...&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எழுத்துப் படித்த பின் அன்புள்ள அல்லியின் கேள்வி பதிவை எழுத்துக் கூட்டி வாசித்ததில் ஆரம்பித்து கோகுலம் படக்கதைகளை படிக்க ஆரம்பித்தேன். பிறகு கோகுலத்தின் பிற பக்கங்களும்...ராணிமுத்துவின் காதல் கதையொன்றை எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்து அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சில காலம் பின்னிட்டு மாமா வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களின் மூலம் இரும்புக் கை மாயாவி, சிஐடி லாரன்ஸ்-டேவிட் அறிமுகமானார்கள். அதற்கடுத்து சிவப்புச் சாயம் பூசிய மர்ம நாவல்கள். சந்திரமோகன், சிரஞ்சீவி, மாயாவி, பிடி.சாமி இவர்களின் நாவல்கள். தொடர்ந்து சாண்டில்யனின் சரித்திர நாவல்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதே காலகட்டத்தில் ஒருமுறை நாடக விழா ஒன்றிற்கான அழைப்பிதழ் அப்பாவுக்கு வந்திருந்தது. அதில் சில நாடகங்களை பார்க்க முடிந்தது. வி.எஸ்.ராகவன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஆர்.எஸ்.மனோகர், சோ, ஒய்ஜி.பார்த்தசாரதி, காத்தாடி ராமமூர்த்தி இவர்கள் நாடகங்களை மேடையில் பார்க்க முடிந்தது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;என் தந்தையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளியிட்ட அந்த நாடக விழாவின் விழா மலர் கிடைத்தது. அதில் அந்த நாடகங்களின் கதைச் சுருக்கத்தை வாசிக்க முடிந்தது. கூடவே அன்றன்று நடக்கும் நாடகத்தின் முக்கியமான காட்சிகள் அடுத்த நாள் நாளிதழொன்றில் வசனமாக வெளியிடப் பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேடையில் காட்சியாக கண்ட நாடகத்தை கதைச் சுருக்கமாக வாசித்து காட்சியை வசனமாகவும் படித்தபோது நாடகத்தில் வடிவம் மனதுக்குள் நச்சென்று ஒட்டிக் கொண்டது. மனசுக்குள்ளேயே நாடகக் காட்சிகள் ஓட ஆரம்பித்தன. ஓடிய காட்சிகளை கை தாளில் வரியாக வடிக்க ஆரம்பித்தது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்படித்தான் நான் நாடகம் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 13.பழைய நோட்டுப் புத்தகங்களில் அப்போது வாசித்த மர்ம நாவல்களின் பாதிப்போடு எழுதிய ஆரம்ப நாடகங்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் பள்ளி ஆண்டு விழாவில் நண்பர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் இயக்கத்தில் உதவியதோடு பிராம்டிங் எனப்படும் வசனம் எடுத்துக் கொடுக்கும் பணியும் செய்து அரங்க அனுபவமும் கிடைத்த்தில் கோவில் விழா ஒன்றில் நானே எழுதிய நாடகம் அரங்கேறியது. பின்னர் நண்பர்களுக்காக பல நாடகங்கள் எழுதிக் கொடுத்தேன். ஐந்து ஆண்டுளில் சுமார் 15 நாடகங்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தூத்துக்குடி நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்கள் கிடைத்தன. சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கல்கி, அகிலன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி, லஷ்மி, தமிழ்வாணன், ராஜேந்திரகுமார் நாவல்கள் அங்கே வாசித்த பெரும்பான்மை.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பள்ளிப் படிப்பிற்குப் பின் புதுக் கோட்டையில் இருந்த போது மன்னர் கல்லூரி நூலகத்தில் இருந்து கிடைத்த பல வங்க மொழி நூலகளின் மொழிபெயர்ப்புகள், காண்டேகர், பக்கிம் சந்திரர் மேலும் பல மொழியாக்க நூல்கள், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி,கண்ணதாசன், கல்கி, அகிலன், சாண்டில்யன் பெரும்பாலான நூல்கள், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், துமிலன் தேவன், மகரிஷி, முவ, அண்ணாதுரை, புதுமைப்பித்தன், பாரதி இன்னும் பலர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து லெண்டிங் லைப்ரரி தந்த ராஜேஷ்குமார், சுபா, ரமணிச்சந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர் என பிரபலமான பாக்கெட் மாத நாவல்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதற்கிடையே ஊரில் இருந்து வரும் என் நண்பனின் கடிதங்கள் புதிய ஒரு மாற்றத்தை தந்தன. ஒரு காதல் தோல்வியில் என் நண்பன் தனது கடித்ங்களை கவிதை வடிவில் எழுதத் துவங்கினான். ஏதோ ஒரு ஆர்வத்தில் அவனுக்கு எழுதும் பதில்களை நானும் கொஞ்சம் சந்தம் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். அவற்றை வரிவரியாக எழுதியதில் விடலைப்பருவ புதுக்கவிதை எழுதிய இறுமாப்பு.தனியாக ஒரு நோட்டுப் புத்தகம் போட்டு கவிதை?களை எழுதி வைத்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;வானம்பாடிக் கவிதைகள் தவிர வேறொன்றும் வசீகரிக்கப் படாத பருவம். புதுமைப்பித்தன், பாரதி எல்லாம் வாசித்திருந்த போதும் அவை அன்று மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பின்னாளில் எழுத்தின் மீதிருந்த காதலால் அச்சகம் ஆரம்பித்த போதும் அது என் எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் ஆரம்பத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில் நண்பர்கள் இணைந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். அதன் பெயர் தமிழ் மலர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஒரு முறை ஒரு இளைஞர் ஒரு சிறு பத்திரிகையின் முதல் இதழை அச்சிட வந்தார். பதினாறு பக்க இதழ். பின்னர் ஓராண்டுக்குப் பின் அந்த இதழின் முதலாவது ஆண்டு மலரை அச்சிட அதே இளைஞர் வந்தார். இடையில் வேறொரு அச்சகத்தில் இருந்து அந்த இதழை தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறார். இம்முறை எனக்கு அவர்மீது சற்று ஆர்வம் பிறந்தது. உரையாடினோம். வாடிக்கையாளர் என்பதில் நண்பராக மாறினார்.அவர் பெயர் கே.புஷ்பராஜ். அவர் நடத்திய இதழ் கவிமலர். அது பின்னாளில் அரசுப் பதிவுக்காக கேப்பியார் என மாறியது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கேப்பியாரில் வந்த படைப்புகள், புஷ்பராஜ் தந்த இதழ்கள், புத்தகங்கள் மூலம் இலக்கிய சிற்றிதழகள் என்ற மற்றொரு உலகம் இருப்பதை கண்டு கொண்டேன். சுந்தரராமசாமி, சிங்காரம், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், நகுலன், பிரமிள், வெங்கட் சாமிநாதன் என்னும் பெயர்கள் நவீன கவிதை, நாவல், விமர்சன உலகை அடையாளம் காட்டின.அது வரை கவிதையென்று எழுதியவை எப்படிப்பட்டவை என்ற புரிதலை அவை எனக்குத் தந்தன. புதிதாக சில பரிசோதனைகள் செய்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கேப்பியார் எனது சில கவிதைகளை பிரசுரித்தது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதே காலகட்டத்தில் எனது அடுத்த எழுத்து வடிவம் பிறந்தது. அது சிறுகதை. இன்றளவும் எனக்கு வசதியானதும் மிகவும் சரளமானதுமான வடிவமாக உணர்வதும் சிறுகதை வடிவைத்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கல்கி, ராணி, தினமணி, தினமலர் கதைமலர், கதிரவன், தினத்தந்தி இதழ்களில் படைப்புகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. கேப்பியார் எனது சிறுகதைகளை பிரசுரிததது. சுந்தரசுகன், புதுக்கவிதைப்பூங்கா, ஏழைதாசன், முங்காரி, தாராமதி என சிற்றிதழ்களிலும் எனது கவிதை, சிறுகதை, கட்டுரைப் படைப்புகள் வெளியாகின.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;உதயதாரகை இலக்கியச் சிற்றிதழ், யாழ்- காலாண்டுக் கவிமடல் ஆகியவற்றை வெளியிட்டேன். சுயம் என்ற தொண்டு நிறுவனங்களுக்கான சுய உதவிக்குழு விழிப்புணர்வு இதழையும் உருவாக்கினேன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;புதிய தரிசனங்கள் தந்து சாகித்ய அகாதமி விருது வென்ற பொன்னீலன் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னைச் சந்திக்க வந்த நாட்களில் அவரது இனிமையான பண்பு மிவும் கவர்ந்தது. அவரைத் திட்டுபவர்களைக்கூட திட்டாத அவரது பண்பு வியக்க வைத்தது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;உக்கிலு என்ற மாறுபட்ட குறுநாவலை உருவாக்கிய குமாரசெல்வா என்ற படைப்பாளியோடு பழக முடிந்தது.உதயதாரகை நாட்களில் அடிக்கடி அச்சகத்துக்கு வருவார். இப்போது கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;குமரி மண்ணின் மற்றொரு படைப்பாளியான பேராசிரியர் ஐசக் அருமைராசன் அவரும் அவ்வப்போது வந்து சென்றவர். பேராசிரியர் பணியில் இருக்கும் போதும் ஓய்வுக்குப் பின்னரும் கூட அவர் என்னைச் சந்திக்க வந்ததுண்டு&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;புதுக்கவிதைப்பூங்கா என்ற மாணவர் இதழை உருவாக்கிய அதங்கோடு அனிஷ்குமார் என்ற மாணவப் படைப்பாளி நான் எழுத்தை மறந்த நாட்களில் தூண்டுகோலாக தொடர்ந்து எழுதச் செய்தவர்.இப்போது இவரும் கல்லூரி ஆசிரியர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கோவை ஞானி, கவிஞர் விக்கிரமாதித்யன், வல்லிக்கண்ணன் அவர்கின் தொடர்புகள் சுகன், ஏழைதாசன் விஜயகுமார் இவர்களோடு மடல், தொலைபேசித் தொடர்புகள் என் இலக்கியம் எனக்குத் தந்த பரிசுகள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சாரு, எஸ்ரா, மனுஷ்யபுத்திரன் இணைய அறிமுகம் கிடைத்த பின் இவர்களின் இலக்கிய அறிமுகமும் கூடவே கிடைத்தது.&lt;/p&gt;
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2009/07/22/❒.html</guid>
<title>❒ சிந்தாநதியின் இறுதி பதிவுகள்</title>
<link>http://valai.blogspirit.com/archive/2009/07/22/❒.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>இணையம்</category>
<category>வலைப்பதிவு</category>
<pubDate>Wed, 22 Jul 2009 02:30:00 +0530</pubDate>
<description>
&lt;p&gt;&lt;span style=&quot;font-family: mceinline;&quot;&gt;&lt;span style=&quot;text-decoration: underline;&quot;&gt;இது சிந்தாநதியின் பதிக்கப்படாத இறுதி பதிவுகள் என நினைக்கிறேன். &amp;nbsp; வேறு பதிவுகளில் பதித்திருந்தால் மன்னிக்கவும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;❒ &amp;nbsp;கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒரு மீள்வரவு. இரு வாரங்களுக்கு முன்பே வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பித்து விட்டாலும் பதிவு எழுதும் மனநிலைக்கு வரவில்லை. இந்திய தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப் பட்டிருந்த நேரம். தேர்தல் முடிவுகள் பற்றிய அரசியல் பதிவு எழுதலாம் என்று நினைத்த வேளை...&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களில் பெரும்பான்மையோரின் நிஜ கதாநாயகனின் மரணச் செய்தி.அதைக்குறித்து எழுத ஆரம்பிக்கும்போது அது பொய் மரணம் என்று ஆவேசக் குரல்கள்...&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;உண்மை எதுவென்ற தெளிவான புரிதல் இல்லாமல் அரைவேக்காடாக எழுதி குழம்பியும் குழப்பியும் வைப்பது வேண்டாம் என்ற புரிதலோடு சற்று தாமதமாய்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;என்றாலும்...&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தங்களின் இரட்சகன் என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு நாயகனின் மரணத்தை ஏற்க இயலாதவர்களும் இது வரை அந்த தலைவனின் நிழலில் தங்களின் எல்லா நம்பிக்கைகளையும் ஒப்படைத்து வாழ்ந்திருந்து,இன்று அடுத்து என்ன செயவதென்று புரியாமல் தவிப்பவர்களும் அந்த மரணம் பொய்யானதென்று தங்கள் மனதை தாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றார்களோ என்று ஒரு கேள்வி எழுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;போர்முனையில் வெளிநாட்டு ஆயுத உதவிகளால் இலங்கை ராணுவம் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மத்தியில்,&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க வல்லவர் என்று நம்பப்பட்ட தமிழக அரசியல்வாதி வைகோவின் தோல்வி, இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு இந்திய அரசின் மவுனமான உதவிக்ள் தொடர்வதாக சொல்லப் படும் நிலையில் மீண்டும் காங்கிரசின் எழுச்சி, இவை இலங்கை அரசுக்கே சாதகமாக திரும்பும் என்ற நிலையில் தாங்கள் கவசமாகக் கொண்டிருந்த பொதுமக்களை விடுவித்து அதிரடிக்கு முதிர்ந்திருக்க வேண்டும் பிரபாகரன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சரண்டைய வந்தவர்களை கொன்று குவித்தது இலங்கை என்ற இன்னொரு செய்தீயும் உலாவருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;வைகோ உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் பிரபாகரனின் மரணம் பத்மநாபனால் உறுதி செய்யப் படவில்லை என்பதால் அது பொய் என்று முதலில் கூறியதும், பத்மநாபனே பிரபாகரன் மரணத்தை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டவுடன் பத்மநாபனுக்கு அதைக்கூற என்ன அதிகாரம் இருக்கிறது? என்றும் அவர் சர்வதேச உளவு நிறுவனங்களுக்கு விலைபோய் விட்டதாகவும் கூறி குழப்பத்தை அதிகரித்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இங்கே எப்படி இருந்தாலும் பாதிக்கப் பட்ட ஈழமக்களின் நிலைதான் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.ஈழம் மீண்டும் பகல்கனவாகி வாழ்வின் இருப்பு ஒன்றே இன்றைய பிரச்சினையாக மாறிவிட்டதை காண முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அரசு சார்பில் ஈழப்பிரச்சினை பற்றிப் பேச தமிழர்கள் எவரும் இலங்கைக்கு அனுப்பப் படுவதில்லை. தமிழ் உணவற்ற மலையாளிகளான அதிகாரிகள் ராசபக்சேயின் வீட்டில் விருந்துண்டு வருவதைத்தான் பார்க்க முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் கூட ஈழம் பற்றி எரிந்த நிலையிலும் ஈழ ஆதரவை முன்வைத்த அரசியல்கட்சிகள் தோற்றுப் போனதையே காண முடிகிறது. பிரபாகரனை கநாநாயகனாக வரித்த அரசியல் அணிகள் தோற்று பிரபாகரனை வில்லனாக சித்தரித்த காங்கிரஸ் அணிக்கே வெற்றியை தமிழக மக்கள் தந்துவிட்டனர்.ராஜீவ் கொலை ஒரு நிரந்தர வரலாற்றுப் பிழையாகி ஈழத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அது பற்றிய நியாய அநியாயங்கள் குறித்து பலரும் பலமுறை பதிவுகளில் உணர்வுப் பூர்வமாக விவாதித்து விட்டோம். ஆனால் அதன் விளைவை இன்றைக்கு கண்ணீருடன் கண்டு நிற்க வேண்டியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;வேறு வழியின்றி காங்கிரஸ் அணியில் போட்டியிட்டு வென்ற ஈழ ஆதரவாளரான திருமாவளவன் செய்வதறியாது திகைப்பதை காணமுடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்தியா ஒருபோதும் ஈழத்தை மீட்டுத் தர உதவாது. இந்தியத் தமிழர்களும் இதில் பெரிதாக உணர்வுப் பூர்வமாக இல்லை. ராஜீவ் மரணத்தில் அதிர்ந்த தமிழன் பிரபாகரனின் மரணத்தில் துடிக்கவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சில தலைவர்கள் மட்டுமே ஆறுகோடி தொப்புள் கொடி உறவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்து அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதே கசப்பான உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இன்னும் கூட பொய் நம்பிக்கைகளை விதைக்காமல் உண்மையிலேயே ஏதாவது ஆக்கப் பூர்வமாக செய்ய முடிந்தால் செய்யலாம்.&lt;/p&gt;
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2009/07/07/அஞ்சலி.html</guid>
<title>அஞ்சலி அறிவிப்பு</title>
<link>http://valai.blogspirit.com/archive/2009/07/07/அஞ்சலி.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>*பொதுவியல்</category>
<pubDate>Tue, 07 Jul 2009 19:56:00 +0530</pubDate>
<description>
&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;a target=&quot;_blank&quot; href=&quot;http://valai.blogspirit.com/&quot; title=&quot;சிந்தாநதி&quot;&gt;சிந்தாநதி&lt;/a&gt; ,&amp;nbsp; &lt;a target=&quot;_blank&quot; href=&quot;http://tamil.kanimai.com/&quot; title=&quot;கணிமை.காம் &quot;&gt;கணிமை.காம்&lt;/a&gt;&amp;nbsp;,&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;a target=&quot;_blank&quot; href=&quot;http://tamilbookmarket.com/&quot; title=&quot;தமிழ் புத்தக சந்தை&quot;&gt;தமிழ் புத்தக சந்தை&lt;/a&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/strong&gt; இவற்றின்&amp;nbsp; &lt;strong&gt;சிற்பி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;em&gt;ஜூலை திங்கள்&amp;nbsp; 2 ஆம் நாள்&amp;nbsp;&amp;nbsp;&lt;/em&gt;&lt;em&gt;மாரடைப்பால் &lt;strong&gt;காலமானார்&lt;/strong&gt;&amp;nbsp;என்பதை&lt;/em&gt; &lt;em&gt;வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;em&gt;நண்பர்களுக்கும் நலம் நாடுவோருக்கும் உரிய நேரத்தில் அறிவிக்க இயலவில்லை.&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;em&gt;குடும்பத்தினரால் நடத்தப்பெறும் அஞ்சலி நிகழ்வுகள்&amp;nbsp; 9 ஆம் நாள்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/em&gt;&lt;em&gt;(ஜூலை திங்கள்&amp;nbsp;&amp;nbsp;10 ஆம் நாள்&amp;nbsp;)&amp;nbsp;குடும்ப கல்லறை தோட்டத்தில்&amp;nbsp;நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;em&gt;&amp;nbsp;&lt;/em&gt;&lt;/p&gt; 
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2009/06/13/சிங்களர்கள்-யார்.html</guid>
<title>❒ சிங்களர்கள் யார்?</title>
<link>http://valai.blogspirit.com/archive/2009/06/13/சிங்களர்கள்-யார்.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>அரசியல்</category>
<category>இலக்கியம்</category>
<pubDate>Sat, 13 Jun 2009 17:37:00 +0530</pubDate>
<description>
&lt;p&gt;இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- &quot;இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார். இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; &quot;இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; &quot;&quot;அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, &quot;&quot;நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; &quot;&quot;போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; &quot;&quot;சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, &quot;&quot;சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; அரசனோ, &quot;&quot;சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, &quot;&quot;உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; குவேனியின் புத்திமதிப்படியே விஜயன் இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp; ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!&lt;/p&gt; &lt;p&gt;[பாவை சந்திரன் தினமணியில் எழுதும் ஈழத்தமிழர் போராட்ட வரலாறு- தொடரில் இருந்து...]&lt;/p&gt; 
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2008/08/17/bsnl.html</guid>
<title>❒ உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் தேவையா?</title>
<link>http://valai.blogspirit.com/archive/2008/08/17/bsnl.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>அறிவியல்</category>
<pubDate>Sun, 17 Aug 2008 12:45:00 +0530</pubDate>
<description>
உங்களுக்கு விருப்பமான மொபைல் எண் கிடைக்க...&lt;br /&gt;&lt;br /&gt;1. பதிவு செய்ய... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;padding:5px; color: navy; border: 1px solid red;&quot;&gt;REGVAN (SPACE) 10 DIGIT MOBILE NUMBER&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;53344&lt;/strong&gt; என்ற எண்ணுக்கு &lt;strong&gt;SMS&lt;/strong&gt; அனுப்புங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு செய்யப்படும் எண்கள் ஏலத்தில் விடப்பட்டு அதிக பட்ச ஏலம் எடுப்பவருக்கு ஒதுக்கப் படும்&lt;br /&gt;&lt;br /&gt;2. ஏற்கனவே உங்கள் விருப்ப எண் ஏலப் பட்டியலில் இருந்தால் ஏலத்தில் கலந்துகொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;padding:5px; color: navy; border: 1px solid red;&quot;&gt;CHOICE (SPACE) 10 DIGIT MOBILE  NUMBER&lt;SPACE&gt;AMOUNT&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. அதிகபட்ச ஏலத்தொகையை அறிய &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;padding:5px; color: navy; border: 1px solid red;&quot;&gt;CHOICE (SPACE) MOBILE  NUMBER&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. ஏலத்தில் இருந்து விலக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;padding:5px; color: navy; border: 1px solid red;&quot;&gt;CANBID (SPACE) 10 DIGIT MOBILE NUMBER&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;விதிமுறைகள்&lt;/u&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே பிஎஸ்என்எல் மொபைல் எண் வைத்திருப்பவர்கள் அதை மாற்றி வேறு எண் அல்லது இன்னொரு புதிய இணைப்பு பெறலாம். தங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பெயரில் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுக் கட்டணம் 50 ரூபாய். மற்றும் தவறான ஏலத்தொகை எனில் அதை திரும்ப பெற, ஏலத்திலிருந்து விலக...ரூ.50. &lt;br /&gt;&lt;br /&gt;ஏலத்தில் கலந்துகொள்ள அனுப்பும் SMS கட்டணம் ரூ.1.50 &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட எண்ணின் அதிகபட்ச ஏலத்தொகையை அறிய பதிவு செய்ய அவசியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலத்தொகை 100+ ஆக அதிகரிக்கப் பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலத்தில் கலந்து கொள்ள பதிவு செய்பவர்கள் குறைந்த பட்சம் ரூ.300 க்கான பிரீபெய்ட் (prepaid) டால்க் வேல்யூ வைத்திருக்க வேண்டும். போஸ்ட்பெய்ட் (postpaid)வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மாதாந்திர பில்லில் வரவு வைக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று முதல் ஏழு தினங்கள் மட்டுமே...இது தமிழக bsnl வாடிக்கையாளர்களுக்கு மட்டும்.
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2008/08/12/olympic-medal.html</guid>
<title>❒ ஒலிம்பிக் சிதறல்கள்</title>
<link>http://valai.blogspirit.com/archive/2008/08/12/olympic-medal.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>சிதறல்கள்</category>
<category>விளையாட்டு</category>
<pubDate>Tue, 12 Aug 2008 19:00:00 +0530</pubDate>
<description>
* இந்தியாவின் முதல் தனிநபர் தங்கப் பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்ரா&lt;br /&gt;&lt;br /&gt;* கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரத்தோர் தோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;* சானியா மிர்சா காயமடைந்து போட்டியிலிருந்து விலகி இந்திய டென்னிஸ் ஒலிம்பிக் பதக்க கனவை தகர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனூப் ஸ்ரீதர் தோல்வியுற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;* பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் செக் நாட்டின் வீராங்கனை காத்தரீனா எம்மான்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;* பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா,தென்கொரியா அடுத்த இடங்களில்...&lt;br /&gt;&lt;br /&gt;* 17-08-08&lt;br /&gt;&lt;br /&gt;பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், 8 தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் மைக்கேல் பெல்ப்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்ஸ் 1972ம் ஆண்டு மூனிச் ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்றதுதான் ஒரு வீரர் ஒரு போட்டியில் அதிக தங்கம் வென்ற சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt; பெல்ப்ஸ்  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய உலக சாதனையை சமீபத்தில்தான் படைத்தார்.  இந்த நிலையில் இன்று 2வது சாதனையைப் படைத்தார். இன்று தனது 8வது பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
</description>
</item>
<item>
<guid isPermaLink="true">http://valai.blogspirit.com/archive/2008/08/11/india-olympic-gold.html</guid>
<title>❒ இந்தியாவின் முதல் தங்கம்</title>
<link>http://valai.blogspirit.com/archive/2008/08/11/india-olympic-gold.html</link>
<author>noreply@blogspirit.com (☆ சிந்தாநதி)</author>
<category>விளையாட்டு</category>
<pubDate>Mon, 11 Aug 2008 12:45:00 +0530</pubDate>
<description>
ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை இன்று இந்தியாவுக்காக அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றுள்ளார். 1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா இன்று தகுதிச்சுற்றிலேயே வெளியேறி விட்ட நிலையில் இந்த தங்கம் எதிர்பாராத சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;http://valai.blogspirit.com/media/01/02/ef250ba826eb4ac0ec7f89d73bd3a78d.jpg&quot; id=&quot;media-234226&quot; title=&quot;&quot; alt=&quot;ef250ba826eb4ac0ec7f89d73bd3a78d.jpg&quot; style=&quot;border-width: 0; float: right; margin: 0.2em 0 0.7em 1.4em;&quot; /&gt;&lt;font color=navy&gt;பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;28 ஆண்டுகளுக்குப் பிறகு ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வீரர்:&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:&lt;br /&gt;&lt;br /&gt;தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;=தட்ஸ்தமிழ்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;img src=&quot;http://valai.blogspirit.com/media/02/00/9510a37e36d76e8d8a56ed7c8a319dd4.jpg&quot; id=&quot;media-234227&quot; title=&quot;&quot; alt=&quot;9510a37e36d76e8d8a56ed7c8a319dd4.jpg&quot; style=&quot;border-width: 0; float: left; margin: 0.2em 1.4em 0.7em 0;&quot; /&gt;&lt;font color=brown&gt;&lt;br /&gt;பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இது‌வே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது. சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அபினவ் பிந்த்ரா ஒரு முன் உதாரணம் : கோச் தாமஸ் பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர்ஸ்., ஏர் ரைபில்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது கோச், சன்னி தாமஸ் , பிந்த்ராவின் வெற்றி குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும் பிந்த்ராவின் வெற்றியால், அவர் மற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்ககு ஒரு சிறப்பான முன் உதாரணம் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் சுரேஷ் கல்மாடி பெருமிதம் தெரிவித்தார். பிந்த்ரா 700.5 புள்ளிகளை எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கேல்ரத்னா விருது பெற்ற பிந்த்ரா 2002ம் ஆண்டு காமென்டெவல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தனிநபர் பதக்க விபரம் :&lt;br /&gt;&lt;br /&gt;1952, ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஆண்கள்பாரிசில் ஜாதவ் வெண்கலம் வென்றார்.அதன் பிறகு 1990ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நார்மன் பிரிட்சர்ட், 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றார். 1996ல், அட்லாண்டா ஒலிம்பிக்சில், பயஸ் வெண்கலம் வென்றார். சிட்னியில் 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்சில் 69 கி.கி., பளுதூக்குதல் போட்டியில் மல்லீஸ்வரி வெண்கலம் வென்றார்.(2004)ஏதென்ஸ் ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(டபுள் டிராப்) போட்டியில் ரத்தோர் வெள்ளி வென்றார். அத்தனைக்கும் முத்தாய்ப்பாய், இந்த ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்சில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று, தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற சாதனையாளர் ஆகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்த்ராவுக்கு ஜனாதிபதி வாழ்த்து:&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ்பிந்த்ரா தங்கம் வென்றதற்கு, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமை அடைய செய்திருப்பதாகவும், அத்தனை இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பிந்த்ரா வரலாறு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;=தினமலர்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய தமிழ்நெஞ்சம் &lt;a href=&quot;http://tamizh2000.blogspot.com/2008/08/blog-post_10.html&quot; target=&quot;_blank&quot;&gt;வீடியோ பதிவு&lt;/a&gt;
</description>
</item>
</channel>
</rss>